செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

அறிமுகம்

மகாராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) யில் கல்லூரிக்கென வலைப்பதிவு உருவாக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களும் மாணவர்களும் தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம். பாடம் தொடர்பாகவோ,சமூகம்தொடர்பாகவோ தங்கள் கவிதை. கட்டுரை போன்ற படைப்புகளையும் பகிர்ந்துகொள்ளலாம்.  இந்த வலைப்பதிவின் முதல் ஆசிரியராக தமிழ்த்துறை தலைவா் முனைவா் ரா.ரங்கநாதன் அவா்கள் முதல் நபராக இணைகிறார். நீங்களும் இந்த வலையில் எழுதவேண்டுமா?

ilayavantamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயா், வகுப்பு, பிரிவு ஆகிய விவரங்களை அனுப்பவும்